முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b358

 மகிந்தவின் மடியில் இருந்த கருநாய் கேக்குது தமிழா சௌக்கியமா???


பிரபாகரனோடு நான் இருக்கும் போது, பொன்சேகாவினால் புலிகளை வெற்றி கொள்ள முடியவில்லை! கருணா

மூன்று தசாப்தங்களாக நிலவிய போரை வெற்றி கொண்ட பெருமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சாரும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.


விடுதலை புலிகளை தோல்வியடைய செய்த யுத்த வெற்றியின் கௌரவம், முன்னாள் ஜனாதிபதிக்கே கிடைக்க வேண்டும் என கருணா தெரிவித்துள்ளார்.


சிங்கள தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


போர் வீரன் தான் என கூறும் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகாவின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கருணா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு பல வருடங்களுக்கு முன்னர் பொன்சேகா இராணுவத்தில் கடமையாற்றினார். அந்த காலத்திலேயே புலிகளை அழிப்பதற்கு பொன்சேகாவுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.


அப்போதைய காலப்பகுதியில் தான் புலிகள் அமைப்பில் செயற்பட்டதாக கூறிய கருணா, அந்த காலப்பகுதியினுள் பொன்சேகாவினால் புலிகளை அழிக்கும் அளவிற்கு எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.


எப்படியிருப்பினும் யுத்த வெற்றி இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவுக்கு காணப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் அதனை கருத்திற் கொள்ளாமல் தலைமை வழங்கியமையினால் அவரால் யுத்தத்தில் வெற்றிக் கொள்ள முடிந்ததாக கருணா மேலும் தெரிவித்துள்ளார்.


அண்மைக்காலமாக கருணா ஊடகங்களின் முன்னிலையில் தோன்றுவது அதிகரித்துள்ளதுடன், மஹிந்தவின் புகழ்பாடும் நபராகவும் அவர் காணப்படுகிறார் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்


. விடுதலை புலிகள் முதல் முதலாக துரோகிகளை கிளையம் பண்ணுவது தொடர்வாக ஆலோசிப்பதாக முன் நாள் உறிப்பினர் பீற்றர் தெரிவித்துள்ளார் காரணம் அடுத்த தலைமுறைக்கு துரோகிகளின் முகம் தெரியாமல் போகலாம் என்பதற்காகவே இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?