முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b351

 சத்துருக்கொண்டான் படுகொலை' 31ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு




சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 31 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு கொரோனா அச்சம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக இன்று மிகவும் எளிமையான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


கடந்த 09.09.1990 ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பாய்ஸ் டவுன் படைமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி போன்ற கிராமங்களை சுற்றிவழைத்து அங்கிருந்த 186 அப்பாவித் தமிழ் மக்களை ஒன்றுகூடலுக்கு அழைத்துச் சென்றார்கள்.


இவர்களில் பெண்கள் குழந்தைகள் கற்பிணி பெண்கள், சிசுக்கள் முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் அடங்கியிருந்தனர்.


இவர்கள் அனைவரும் சத்துருக்கொண்டான் பாய்ஸ் இராணுவமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.


இதில் ஒருவர் மாத்திரம் பலத்த காயங்களுடன் உயிர்தப்பி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.


இராணுவத்தினரால் அழைத்துச் செல்லபட்டு சிறிது நேரத்தில் அழுகுரல்கள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும், பின்பு அப்பிரதேசத்தில் புகைமண்டலம் தெரிந்ததுடன் பின்னர் பிணவாடை வீசியதாக வீடுகளில் மறைந்திருந்து உயிர்தப்பியவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?