முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b344

 பத்தாயிருத்திற்கு மேற்பட்ட தமிழ் இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை செய்து கொலை செய்த சிங்கள வெளியர்களின் நாவகச் சின்னமாக கிரிசாந்தி நினைவு கூறப்படுகின்றார். 

  



செம்மணி மனிதப் படுகுழி - மாணவி கிரிசாந்தியின் 25ஆவது நினைவுதினம் இன்று....


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிரிசாந்தி குமாரசுவாமியின் 25ஆவது நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது.


அத்துடன் படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தியின் தாய் சகோதரன் மற்றும் உறவினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி, சிறிலங்கா இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஆகியோரையும் இராணுவத்தினர் கைது செய்து கொலை செய்தனர்.


இந்தப் படுகொலைச் சம்பவத்தின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்றது. கிருஷாந்தி, படுகொலை செய்யப்பட்ட இடமான செம்மணியில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வழமையாக இடம்பெறும்.


எனினும் இன்றைய தினம் கொரோனா தனிமைப்படுத்தல் ஊடரடங்கு காரணமாக பொது நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படாத நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனது வீட்டில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


அதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?