இலங்கையில் மேலும் 2,134 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி!
இலங்கையில் மேலும் இன்றைய தினம் நாட்டில் 2,314 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 496,423 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 427,254 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 11,699 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள்