முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news4 12

ஜனாதிபதி கோட்டாபய புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஏன்?...வெளியான தகவல்
இலங்கையில் நீடிக்கும் இன ரீதியான பிரச்சனைக்கு இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தேசிய ரீதியில் சுயாதீன முறையில் அதனை தீர்த்து வைப்பதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு விடுத்திருந்தமை குறித்து கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். எங்களிடம் எந்தவித பேதமும் இல்லை. மக்களை இன ரீதியாக பிரிப்பதை நான் விரும்புவதில்லை. அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள். வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களும் எமது நாட்டில் பிறந்த எமது பிரஜைகள் தான். கடந்த காலத்தில் எமக்கு பிரச்சனை இருந்தது அதனை யுத்தம் மூலம் முடிக்கும் துன்பியல் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். இனவாத ரீதியான பிரச்சனைகள் இன்னமும் இருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளை இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தேசிய ரீதியில் சுயாதீனமான முறையில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ளார். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமாயின் அதனை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?