முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b24

 யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா




லண்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுதந்திரமாக, தன்னந்தனியாக நடமாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


அது தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டுள்ளது.


சந்திரிகா அன்றும் இன்றும் ஆளைச்சுற்றி பத்து MSD, பதினைஞ்சு SF, இருபது STF, இருபத்தைஞ்சு பொலிசு, நாற்பது பாதுகாப்பு அதிகாரிகள் என ஒரு திருவிலா ஊர்வலமே வருவதற்கு இது ஒன்றும் நம்ம நாடு இல்லை என்று சமூக வைத்தளங்களில் விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது, யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே தொடரும் அந்த வமர்சனத்தில் 


ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது ISGA எனப்படும் உள்ளக சுய ஆட்சி அதிகாரசபையை புலிகளின் தலைமைக்கு பாராளுமன்ற அதிகாரம் ஊடாக வழங்கினார் என்ற காரணத்தினால் இரண்டுநாட்களில் அவரது பிரதமர் பதவியைப் பறித்து ரணிலின் அரசைக்கலைத்து மகிந்த ராஜபக்ச வின் அரசை நிறுவினார் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா.


இன்று அரசியல் வரலாற்று உண்மைகள் தெரியாதவர்கள் சந்திரிக்கா அமையாரை புகழ்ந்து தமிழர் விழாக்களின் கதாநாயகியாக அலங்கரிக்கிறார்கள்.



 

சந்திரிக்கா காலத்தில் நடந்த அட்டூளியங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள், அதற்காக ரணில் புனிதர் அல்ல அவரும் இவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல அது மட்டுமல்லாது தமிழர்களின் இந்த நிலைக்கு அவரே காரணம், இவையும் தெரியாத தமிழர்கள் ரணில் மாத்தையா நல்லவர் என்பார்களே.


மகிந்த - கோட்டாபய அரசும் அன்று இவர்கள் செய்ததையே செய்கிறது, எப்படித்தான் தமிழ் தலைவர்கள் தென்னிலங்கை அரசியல் தலைவர்களை நம்புகிறார்களோ கடவுளே என ஒருவர் முகநுாலில் பதிவிட்டுள்ளார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?