முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b22

 அகதியாக ஆஸ்திரேலியா சென்று பேருந்து ஓட்டும் தமிழ்ப்பெண்


ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்று புகலிடம்கோரியவர். தற்போது பிரிஸ்பேனில் பயணிகள் பேருந்து ஓட்டுநராக சோதிகா பணிபுரிந்துவருகிறார்.

மேலும் நான் யாழ் மாவட்டம் பருதித்துறை சிறு வயதிலே அகதியாக வாழவேண்டிய சூழ்நிலையை இலங்கை இனப்பிரச்சனை எனக்குக் கொடுத்தது.


முதலில் இலங்கையிலும் பின்னர் இந்தியாவிலும் மொத்தம் 25 வருடம் எனது அகதி வாழ்கை தொடர் கவலையாக அம்மா அப்பா இறந்து போக நம்பி ஏற்ற திருமணவாழ்க்கை மூன்று வருடத்தில் முறிந்து போனது.


இரண்டு வயது மகனுடன் தன் நம்பிக்கையுடன் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்தேன். 8 வருடங்களிற்கு முன்னர் படகு மூலம் அரசியில் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா வந்தேன். அப்ப எனது மகனிற்கு 6 வயது வாழ்வா சாவா என்ற ஒரு ஆவத்தான பயணத்தை மேற்கொண்டேன். கடவுள் புண்ணியத்தால் கடவுளின் அருளால் கரை சேர்ந்து குயின்ஸ்லாந்து மாநிலம் Woodrige என்ற இடத்தில் அகதி அந்தஸ்து ஏற்கப்பட்டு சேவ் 5 year விசா வழங்கப்பட்டது,


எனக்கு முதலில் இதில் அனுபவம் இருக்கவில்லை நான் இங்கே வந்துதான் நான் car  பழகினேன் நான் பல வேலைகளிற்குப்போனாலும் அதில் எனக்கு பெரிதாக ஆர்வம்யிருக்கவில்லை நாலு பேர் பார்க்கக் கூடிய ஒரு நல்ல வேலை செய்ய வேண்டுமென எதிர்பார்த்தேன் இது கிடைத்தது என அவர் தெரிவித்தார்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?