முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b04

 இராணுவ ஆட்சியை அங்கீகரிக்க சீனா முயற்சி! ஆபத்தில் ஆசியன் நாடுகள்




சீனாவும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான (​ஆசியன் - ASEAN)  அமைப்பும் மியன்மாரில் இராணுவ அரசாங்கத்தை ஆட்சியை முயல்வது, ஆசியன் நாடுகள் மற்றும் ஜனநாயகத்துக்காக அந்நாட்டில் போராடும் அமைப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என நிக்கய் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மியன்மார் இராணு அரசின் தலைவர் ஜெனரல் மின் ஆங் லாங்கை தலைநகர் யங்கோனில் முதல் தடவையாக சந்தித்து உரையாடிய சீனத் தூதுவர் வெளியிட்ட அறிக்கையில் அவரை 'மியன்மாரின் தலைவர்' எனக் குறிப்பிட்டிருப்பதையும் ஆசியன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரை முதல் தடவையாக 'தலைவர்' என்று குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியே, இரு தரப்பினரும் மியன்மார் தொடர்பான தமது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


சமீபத்தில் ஆசியன் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் மியன்மார் இராணுவ அரசு, கண்ணியமான ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வகையிலான ஐந்து அம்ச திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தது.


இந்த நிலையில் ஆசியனும் சீனாவும் இராணுவ ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது தொடர்பில் பல ஆசியான் உறுப்பு நாடுகள் கவலை தெரிவித்திருப்பதோடு ஊடகங்களின் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.


ஐந்து அம்ச தீர்வுத் திட்டத்துக்கும் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தை காணமுடிவதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.


மியன்மார் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்காவின் சமாதான முயற்சிகளுக்கு இச் செயல் பொருத்தமற்ற குறுக்கீடாகவே கருதப்பட முடியும் என்றும் நிக்கய் ஆசியா குறிப்பிட்டுள்ளது.


மியன்மாரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இராணுவ புரட்சிக்கு எதிரான போராட்டங்களில் சீன எதிர்ப்பு வலுவாகக் காணப்படும் அதேசமயம் சீன - மியன்மார் பொருளாதார உடன்படிக்கைக்கு ஏதுவான சீன வர்த்தக முதலீடுகளை இராணுவ ஆட்சி ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


அடுத்த கட்டம்சிங்களவர்களிற்கும் இந்த ஆலோசனையை சீனா வழங்கலாம் என தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?