முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b02

 சுவிச்சர்லாந்தில் முல்லைத்தீவு குடும்பத்தின் செயலால் வீட்டுக்குள் நுழைந்த போலிசார்




சுவிச்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை  முல்லைத்தீவைச் சேர்ந்த 44 வயதான அப்பாவி குடும்பஸ்தரை அவரது 12 வயது மகன் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அம்மாவை அப்பா கொலை செய்ய முயற்சிக்கின்றார் என தொலைபேசியில் பொலிசாரிடம் தமிழ் குடும்பத்தில் பிறந்த 12 வயதுச் சிறுவன் கூறியுள்ளார், 


மேலும் தெரிய வருவதாவது,


பிள்ளைகள் நித்திரைக்குச் சென்ற பின் கணவனும் மனைவியுமாக அறைக்குள் கூடியிருந்த போது அவர்களின் மூத்த மகனா 12 வயதுச் சிறுவன் தனது தந்தை குடி போதையில் தாயை கொலை செய்ய முற்படுகின்றார் என நினைத்து உடனடியாக நடமாடும் பொலிசாரிற்கு தெரிவித்துள்ளார்.


அடுத்த சில நிமிடங்களில் குறித்த வீட்டுக்கு பொலிசார் வந்துள்ளார்கள், அதன் பின்னர் நடந்த தீவிர விசாரணையில் பொலிசாருக்கு நடந்தது கொலையா,  இல்லை ஆயகலைகளில் ஒன்றா என்ற விபரம் விளங்கியுள்ளது.


இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் மற்றும் மனைவி ஆகியோரை எச்சரித்த பொலிசார் பிள்ளைகளுக்கு தனித்தனியான படுக்கை அறைகளை ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் கடைப்பிடிக்கவில்லை என கூறி அதற்கான சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என தெரியவருகின்றது.


இச்சம்பவத்தை கேள்விப்பட்ட  பல குடும்பஸ்தர்களினற்கு இச் சம்பவம் பல  வழிகளில் சிறந்த முன் ஊதாரணமாக இன் நடவடிக்கை அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?