சுவிச்சர்லாந்தில் முல்லைத்தீவு குடும்பத்தின் செயலால் வீட்டுக்குள் நுழைந்த போலிசார்
சுவிச்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை முல்லைத்தீவைச் சேர்ந்த 44 வயதான அப்பாவி குடும்பஸ்தரை அவரது 12 வயது மகன் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்மாவை அப்பா கொலை செய்ய முயற்சிக்கின்றார் என தொலைபேசியில் பொலிசாரிடம் தமிழ் குடும்பத்தில் பிறந்த 12 வயதுச் சிறுவன் கூறியுள்ளார்,
மேலும் தெரிய வருவதாவது,
பிள்ளைகள் நித்திரைக்குச் சென்ற பின் கணவனும் மனைவியுமாக அறைக்குள் கூடியிருந்த போது அவர்களின் மூத்த மகனா 12 வயதுச் சிறுவன் தனது தந்தை குடி போதையில் தாயை கொலை செய்ய முற்படுகின்றார் என நினைத்து உடனடியாக நடமாடும் பொலிசாரிற்கு தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் குறித்த வீட்டுக்கு பொலிசார் வந்துள்ளார்கள், அதன் பின்னர் நடந்த தீவிர விசாரணையில் பொலிசாருக்கு நடந்தது கொலையா, இல்லை ஆயகலைகளில் ஒன்றா என்ற விபரம் விளங்கியுள்ளது.
இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் மற்றும் மனைவி ஆகியோரை எச்சரித்த பொலிசார் பிள்ளைகளுக்கு தனித்தனியான படுக்கை அறைகளை ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் கடைப்பிடிக்கவில்லை என கூறி அதற்கான சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என தெரியவருகின்றது.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட பல குடும்பஸ்தர்களினற்கு இச் சம்பவம் பல வழிகளில் சிறந்த முன் ஊதாரணமாக இன் நடவடிக்கை அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்