முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 996

 மனித மூளை திசுக்களை கொள்ளும் கொரோனா வைரஸ்: ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்!


கொரோனா தொற்று மனித மூளை திசுக்களை இழக்க வழிவகுக்கும் என பிரித்தானியாவில் நடத்தப்பட்டு வரும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


782 தன்னார்வலர்களை உள்ளடக்கிய நீண்டகால ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, கொரோனாவால் லேசான பாதிப்பு இருந்திருந்தால் கூட அது மூளை திசுக்களை இழக்க வழிவகுக்குமாம்.


தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து Biobank ஆய்வின் ஒரு பகுதியாக, இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனாவுக்கு முன் மூளை ஸ்கேன் செய்தனர்.


கொரோனாவுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்த ஆராய்ச்சியாளர்கள், கொரானாவிலிருந்து உயிரிபிழைத்த 394 பேருக்கு திரும்பவும் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.


உயிர்பிழைத்தவர்களில் பெரும்பாலோர் லேசான-மிதமான கொரோனா அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தனர், அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள், அதே நேரத்தில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் சிலர், வாசனை மற்றும் சுவை தொடர்பான மூளை திசுக்களை இழந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.


பாதிக்கப்பட்ட சில மூளைப் பகுதிகள் உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளைத் தூண்டும் அனுபவங்களின் நினைவுகள் தொடர்பானது என ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.


இந்த திசுக்கள் இழப்பது மூளையில் வைரஸ் பரவியதன் விளைவா அல்லது நோயின் வேறு ஏதேனும் விளைவா என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?