முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 990

 லண்டனுக்குள் செல்ல வேண்டாம்: பொலிஸ் எச்சரிக்கை 20 ஆயிரம் அயர்லாந்து குடிகாரர்கள் வீதியில் கொரோனா தொற்று வேறு



ஏற்கனவே இந்திய கொரோனா லண்டனில் தலை விரித்து ஆடும் நிலையில். சுமார் 20,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட அயர்லாந்து குடிகார இளைஞர்கள் லண்டனுக்குள் தற்போது பிரவேசித்துள்ளதாகவும். மேலும் பல ஆயிரக் கணக்கான அயர்லாந்து இளைஞர்கள் பிரவேசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டிக்கெட் இல்லாத எவரும் லண்டனுக்குள் வர முடியாது என்று பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.  Wembley நகரில் யூரோ கால்பந்து போட்டியானது, வரும் ஜூன் 18ஆம் தேதியன்று மாலை நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. எனவே போட்டியை காண்பதற்கு டிக்கெட் இல்லாமல் மக்கள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.



 

லண்டனின் பெருநகர காவல்துறை துறை உதவி ஆணையர் Laurence Taylor தெரிவிக்கையில், எங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த நிகழ்வை காண்பதற்கு லண்டன் வர  மக்கள் விரும்புவது தெரிகிறது. எனினும் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.


கொரோனா விதிமுறைகளின் படி, மதுபான விடுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய நபர்களுக்கு தான் அனுமதி உண்டு. எனவே விதிமுறைகளை மீறி அதிக அளவில் பொதுமக்கள் கூடினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?