முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 977

 ஆயிரம் ரூபாய் பணப்பிரச்சனையில் கணவன் மனைவிக்குயிடையில் ஏற்பட்ட முறன்பாட்டால் தன்னையே அழித்த கணவன்.



மட்டு வேப்பவட்டவானைச் சேர்ந்த நடராசா . தினேஸ் 21 திருமணம் ஆகிய இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளன.5/06/2021 பிற்பகல் 5.30 அவரின் மனைவியின் ஆயிரம் ரூபாய் பணத்தை வேண்டிக் கொண்டு கடைக்கு போவதாகச் சொல்லி சூதாடச்சென்றுள்ளார்.


அங்கே சென்று அவர் விலையாடிய போது அனைத்தையும் இழந்து தோல்வி ஊற்ற நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளார். அவரின் மனைவி பணத்தைக் கேட்டு கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதை தன்நால் பொறுத்துக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு தன்னையே அழிப்பதற்கான முடிவை எடுத்துள்ளார்.


உயிர்ந்த மரத்தில் ஏறி தனது கழுத்தை மாட்டி தொங்கியுள்ளார். ஏனையவர்கள் இவ் நிலைக்கு தயவு செய்து போக வேண்டாம்.




                                                                                               செய்தியாளர் S john


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?