ஆயிரம் ரூபாய் பணப்பிரச்சனையில் கணவன் மனைவிக்குயிடையில் ஏற்பட்ட முறன்பாட்டால் தன்னையே அழித்த கணவன்.
மட்டு வேப்பவட்டவானைச் சேர்ந்த நடராசா . தினேஸ் 21 திருமணம் ஆகிய இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளன.5/06/2021 பிற்பகல் 5.30 அவரின் மனைவியின் ஆயிரம் ரூபாய் பணத்தை வேண்டிக் கொண்டு கடைக்கு போவதாகச் சொல்லி சூதாடச்சென்றுள்ளார்.
அங்கே சென்று அவர் விலையாடிய போது அனைத்தையும் இழந்து தோல்வி ஊற்ற நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளார். அவரின் மனைவி பணத்தைக் கேட்டு கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதை தன்நால் பொறுத்துக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு தன்னையே அழிப்பதற்கான முடிவை எடுத்துள்ளார்.
உயிர்ந்த மரத்தில் ஏறி தனது கழுத்தை மாட்டி தொங்கியுள்ளார். ஏனையவர்கள் இவ் நிலைக்கு தயவு செய்து போக வேண்டாம்.
செய்தியாளர் S john
கருத்துகள்