முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 975

 லண்டனில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்தா…? வேதனையில் பொங்கியெழுந்த உறவினர்



மேற்கு லண்டனில் இருக்கும் Global Acadamy என்ற பள்ளிக்கு 15 வயதுடைய மாணவன் சென்று கொண்டிருந்துள்ளான். அப்போது மாணவன் கத்தி குத்து பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, 14 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையே சண்டை நடப்பதாக எங்களுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது 15 வயதுடைய மாணவன் கத்திக்குத்து பட்டு உயிரிழந்து கிடந்தார் என்றுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து இந்த கத்திகுத்து தொடர்பாக காவல்துறையினர் 15 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதன்பின் கத்தி குத்து பட்டு உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர், நம் நாட்டில் என்னதான் நடக்கிறது, வன்முறை அரங்கேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, இது பட்டப்பகலில் நடந்த மிகவும் மோசமான சம்பவம் என்றும், இதுகுறித்து யாருக்காவது தகவல் தெரிந்திருந்தால் உடனே விரைந்து வந்து காவல்துறையினரிடம் தகவல் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?