முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 962

 ஈழத்தில்  புலிக்கொடி பறக்கும்வரை… என் இனம்  இறுதி மூச்சு!!!




புலிக்கொடி பறக்கும்

என் ஈன தமிழனின்

செவிகளில் உறைப்பதே இல்லை

அந்த ஈழ தமிழனின் 

கூக்குரல்கள் கேட்டும்


என் மதுரைகள்

கவலைப்படுவதே இல்லை

என் கண்ணகிகளின்

கற்பு சூரையிடப்படுவதை

பார்த்தும்


வானங்கள்

அழுவதே இல்லை

என் மானம்

அழிவதை பார்த்து


பால் மனம் மாறா

என் மணி குழந்தைகள்

மார்பில் மயான

குழி கண்டும்

மௌனம் ஏன் ?


எதற்கும் இங்கு

பதிலில்லை


ஆனால்,

பறக்கின்றன

காகித புறாக்கள்

கடைசி தமிழனின்

காவுச் சத்தம்

கேட்கும்வரை

கவலையோடு இருக்கும்

மைய அரசை நோக்கி……………


ஈன இலங்கையால்

நிர்வாணமாக்கப்பட்ட

என் சகோதரிகளுக்கு

இப்பொழுது

நிவா”ரணமாம்”


ஏ உலகமே

புரிந்து கொள்

என் இனம்

இறுதி மூச்சு வரை

இழுக்கறுக்கவே போராடும்!

அதற்க்கு முடிவில்லை

ஈழத்தில்

புலிக்கொடி பறக்கும்வரையில்……



★ராமகிருஷ்ணன்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?