முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news164

 “வீடாயா இது?”.. லண்டனில் வீட்டை உடைத்துச் சென்ற பொலிஸார் கண்ட ‘உறைய வைக்கும்’ காட்சி!



கிற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து பயங்கரமாக எரிவாயு கசியும் வாசனை வரத்தொடங்கியதை அடுத்து சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், எரிவாயு கசிவு வாசனை வந்த வீட்டை நோக்கிச் செல்ல, வீட்டின் உட்புறமாக பூட்டிவிட்டு பின்புற வழியாக வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.



 

எனினும் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அந்த அதிர்ச்சி காட்சியை கண்டுள்ளனர். அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் புற ஊதாக் கதிர்களில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் இருந்துள்ளன. சொல்லப் போனால் ஒரு கஞ்சா தொழிற்சாலையே வீட்டுக்குள் சட்டவிரோதமாக இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார் அந்த வீட்டுக்குள் எப்படி தீ பிடித்தது என்று ஆராய்ந்தனர்.


அப்போதுதான் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் பயன்படுத்தி இருந்ததால் ஜங்ஷன் பாக்ஸில் தீப்பிடித்து, அதனால் எரிவாயு குழாய் சேதமடைந்திருந்ததும், அதனால் அங்கு பெரும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்பு வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் உடனடியாக மின் இணைப்பு மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றை துண்டித்த போலீசார் அந்த தெரு முழுவதும் சீல் செய்தனர், மேலும் தப்பி ஓடியவர்களை தேடத் தொடங்கினர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?