முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 198

 தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதை…!

உலகின் பெரும்பாலான இராணுவக் கட்டமைப்பில் இராணுவ மரியாதை (சல்யூட்) என்பது யாவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கின்றது. இன்று பிறந்த குழந்தையும் செய்கின்றனர். ஆனால் சில நாடுகளின் இராணுவம் தமக்கு என்று தனிமையான சிறப்புடன் உருவாக்கி நின்றதையும் சில தேசத்து வரலாறுகள் கூறி நிற்கின்றன.


அவ்வகையில் எம் தமிழீழத்தின் மீட்பர்கள், பாதுகாவலர்களான தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ மரியாதையை சற்று வித்தியாசம் தான். போராட்டம் ஆரம்ப காலத்தில் உலக இராணுவங்கள் கடைப்பிடிக்கும் சாயலே கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஆதாரங்களை ஆரம்ப காலத்தில் தேசியத்தலைவர் தமிழீழ காவற்துறை ஆரம்பித்த நிகழ்வில் அணிவகுப்பின் மரியாதையை ஏற்கும் புகைப்படங்கள் கூறிநிற்கின்றன.


ஆயினும் நாளடைவில் போராட்டம் உச்சம் பெற்று பரிமாண வளர்ச்சி பெற்ற வேளை தமிழன் தனிச் சிறப்புடன் இந்த வையகம் எங்கும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணச் சிந்தினை கொண்ட எம் தேசியத் தலைவர் சற்று இராணுவ மரியாதையையும். தமிழர் பண்பாட்டுடன் ஒன்றிப்போகும் சாயலில் உருவாக்கினார்.


தமிழரின் பண்பாட்டில் வணக்கம் கூறும்போது இருகை கூப்பி தலையை தாழ்த்தி வணக்கம் கூருகின்றோம். அதையே சற்று இராணுவ முறைப்படி ஒரு கையை நெஞ்சினில் வைத்தும் மறு கை நேராக அதன் பேரு விரல் நிகத்தின்பகுதி தரையை பார்த்த வண்ணம் உடல் நேராக நிமிர்வுடன் இருத்தல் வேண்டும்.


“தமிழருக்கு என்று ஓர் தனித்துவமான மரியாதை இருந்தும் இராணுவ ரீதியிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.”


*தமிழீழத் தேசியக்கொடி ஏற்றும்போது,

* தமிழீழ தேசிய நிகழ்வுகள்,

*தமிழீழ இராணுவ நிகழ்வுகளில் (போராளிகள் அணிவகுப்பு, மற்றும் கௌரவிப்பு போற்ற நிகழ்விலும் இவ்வகையான மரியாதைகளை அவதானிக்கலாம்.


இராணுவ மரியாதையின் உருவாக்கம் பற்றி விடுதலைத் தீப்பொறியில் சில அங்கத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே,பிரபாகரன் அவர்களே விபரிக்கிறார்.


இன்றளவும் தமிழரின் இராணுவக் கட்டமைப்பில் தமிழரின் பண்பாட்டுக்கு அமைவாக யாவற்றையும் தேசியத்தலைவர் வகுத்ததினால் எம்மினத்தின் வரலாற்றை உலகே இன்றும் வியந்து பார்க்கிறது.



என்றும்………

அ.ம. இசைவழுதி.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?