முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 187

 விடுதலைப்புலிகள் இல்லாட்டி தமிழரை காப்பாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்!



இலங்கையில் தமிழின மக்களுக்கு மட்டும் அடிப்படை உரிமைகள், தமிழின பாரம்பரியங்கள், அதுமட்டுமின்றி வாழ்வாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றதா?


 

கிழக்கு மாகாணத்தில் சிங்கள பேரினவாதிகளினால் தமிழ் மக்களின் நிலங்கள் சூறையாடப்பட்டு சிங்கள குடும்பங்கள் குடி புகுத்தப்பட்டன.


அதுமட்டுமின்றி தற்போது தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை தகர்த்து, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக சிங்கள காடையர்கள் வெறிகொண்டு செயற்படுகின்றனர்.


இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு – மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.


மட்டக்களப்பு – மயிலத்தமடு மேச்சல் தரை காணிகளை சிங்கள இனவாதிகள் தொடர்ந்தும் அபகரித்து வருகின்றனர்.


இவர்களின் அடாவடித் தனத்தை தட்டிக் கேட்ட அதிகாரிகளையும் வேறு இடத்திற்கு மாறினார்.


அதுமட்டுமின்றி, அண்மையில் கால் நடை விலங்குகளை தேடிச் சென்ற 6 விவாசியிகளை கட்டிவைத்து அடித்துள்ளனர்.


இதையும் தாண்டி தற்போது வாயில்லா உயிரினங்களை கொன்று குவித்துள்ளனர்.


இத்தனை கொடுமைகளுக்கும் யார் நியாயம் தேடித் தருவார் என, பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


தமிழ் அரசியல் தலைமைகள் இதனை தட்டிக் கேட்பார்களா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதியை தான் பெற்றுக் கொடுப்பார்களா? இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.மாட்டுக்கு நடந்த கதிதான் உங்களிற்கும் நடக்கும் என சொல்லாமல் சொன்ன சிங்களவர்கள்.







கருத்துகள்

WWW.TEMLNEWS.COM இவ்வாறு கூறியுள்ளார்…
This is real

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?