தமிழீழத்தில் வாழவேண்டிய வயதில் இளம் சாமுதாயத்தினர் பெண்களோடு தேவையில்லாத தொடர்புகளை ஏற்ப்படுத்தி, தேவையில்லாத முறன்பாடுகளால் அவர்களிற்குள் பிரிவு ஏற்படுகின்றது. அதை தாங்கிக்கொள்ளும் போதிய அறிவு இல்லாத கரணத்தால் தங்களைத் தாங்களே அளிக்கும் இளிவான நிலைகளைக் கண்டு எமது ஒட்டுமொத்த சமுதாயமே கவலையடைகின்றது.
மேலும் தெரியவருவதாவது சஜீத் 24 முல்லைத்தீவு என்ற இளைஞன் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்துயிருத்ததாகவும் திடிரென அவர் மறுத்தகாரணத்தால் அவர் தனது உயிரை அளித்ததாகத் தெரியவருகின்றது,
பெண்களும் சரி ஆண்களும்சரி இவ்விடயத்தில் போட்டிபோட்டுக்கொண்டு தங்களை அளிப்பதை காணக்கூடியவாறு உள்ளது. எதிர்காலத்தில் இளைய தலைமுறைக்கு ஆண் பெண் விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி கடமை எமது ஆசிரியர் சமுகத்தையே சாரும்.
கருத்துகள்