முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 129

 பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே இன்றைய நாள் எமது சுதந்திர தமிழீழ விடுதலைக்காக தங்களை அற்பணித்த புனிதர்களை வணங்கும் நினைவு நாள்.


தமிழீழத்தின் விடுதலைக்காக எமது வளிகாட்டிபான மேதகு தலைவர் அவர்களின் சுய ஒழுக்கம் கட்டுப்பாடுகளை ஏற்று கடினமான பயிற்சிகளைப் பெற்று பலமுறை எதிரிகளோடு சமர் ஆடி  விழுப்புண் அடைந்து இருந்தபோதிலும் தொடர்ந்து தனது சாவின்போது ஒரு சாதனை இருக்க வேண்டும் என்ற ஆழமான உணர்வோடு கரும்புலியாக வேவுப்புலியாக பல வடிவங்களாகச் சென்று தங்களின் உயிரை அறிப்பணித்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்'


எமது விடுதலைப் போராட்டத்தில் ஆண் பெண் இருபாலரும் சமத்துவமாகப் போராடி தாய் நாட்டின் விடுதலைக்காக தக்களின் உயிரை அற்பணித்த பெருமையை எமது தமிழீழ

 மண் பெற்றுள்ளது. எனவே மாவீரர்களை பெற்று எதிரிககளின் இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட தங்களின் பிள்ளைகளை உபந்தளித்த எமது பெற்றோர் ஆகிய நீங்கள் சந்ததி சந்ததியாக சிரம் தாழ்த்தி கெளவ்ரிவிக்கப்பட வேண்டியவர்கள்.


தலைமுறை தலைமுறையாக இந்த மாவீரர்களின் தியாகங்களிற்குப் பின்னால் உங்களுடைடைய பெயரும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.


1983ம் ஆண்டு லெப் சத்திய நாதன் தொடங்கி இறுதியாக லெப்கேணல் தெய்வீகன் வரை சுமார்50 0000 ஆயிரம் போராளிகள் தமிழீழத்தின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.


முன்னைய காலங்களில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்திலும் சிறப்பாக மாவீரர்நாள் நடைபெற்றதை நாம் நன்கு அறிவோம். தற்பொழுது எமது நாட்டில் இனவேற்றுமை உடைபவர்கள் ஆட்சியில் இருப்பதால் தமிழீழ தேசிய நிகழ்வுள் தடைசெய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் இராணுவ பூதங்களையும் ஏவிவிடப்பட்டுள்ளது.


இதை முன்கூட்டிய அறிந்த எமது தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரையின்போது எமது விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் தமிழர்களிடம் ஒப்படைப்பதாகப் குறிப்பிட்டுள்ளார்.


எனவே அவரின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முகமாக தேசிய மாவீரர் நாளை தொடர்ந்து சிறப்பாகச் செய்வதற்காக நிலையான ஒரு இடத்தை அனைத்து மக்களின் ஒத்துளைப்போடு வேண்டி அங்கே மாவீரர் மண்டபம் ஒன்று கட்டி ஐம்பதினாயிரம் மாவீரர்களின் படங்களையும் அங்கே பிறேம் பண்ணிவைப்பதோடு மட்டும் அல்லமல் எதிர்காலச்சந்ததியினரிடம் அதை ஒப்படைக்க வேண்டிய கடமை எம்மிடம் உள்ளது.



எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளை நாம் அனைவரும் ஒரே கருத்து உடையவர்களாக கலந்து சிறப்பாக செய்து வரவேண்டும் அவ்வேளையிலே எமது மாவீரர்களிற்கு நாம் செய்யும் அளப்பெரிய கடமையாகயிருக்கும் என நினைகின்றேன்.


எமது விடுதலை போராட்டத்தை ஆரம்பித்து வைத்தமே ஒளிய அதின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை ஆனால் அதற்காக பெறுமதிமிக்க விலையை கொடுத்துள்ளோம் ஐம்பதினாயிரம் போராளிகளின் உயிர் அற்பணிப்பு லக்சக்கான எமது மக்களின் உயிர் பெறுமதிமிக்க உடமை என அடங்கும்.


விடுதலைப் போராட்டத்திற்கு காலவரையறை கிடையாது ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் எமது போராட்ட வடிவத்தை மாற்றி அறிவியில் நீதியாகப் போராடி எதிரியின் பலத்தை சிதைத்து மாவீரர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் இதுவே தமிழர் களின் அழப்பெரிய கடமையாக உள்ளது.



                                                               நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?