முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 112

 தமிழரின் புகழை தரணியெங்கும் பரவச்செய்த தமீழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு.

(முக்கியமான நிகழ்வுகள் மட்டும்)

1971-தலைவர் பிரபாகரன் வீட்டை விட்டு வெளியேற்றம்.


1973- தலைமறைவு வாழ்க்கை தொடக்கம்.


04-09-1974-புதிய தமிழ்புலிகள் தொடக்கம்.


27-07-1975 தலைவர் பிராபகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டை துப்பியநாள்,தமிழின துரோகி யாழ்பணமேயர் துரையப்பாவை சுட்டுவீழ்த்தினார்.


05-05-1976-புதிய தமிழ் புலிகள் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் என்றாக்கப்பட்டது.


15-10-1981- இலங்கை இராணுவதளத்தின் மீதான முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது இதை தலைவரே முன்னின்று நடத்தினார்.


27-11-1982-விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் முதன்முதலாக களப்பலி ஆகின்றார் லெப்.சங்கர் அண்ணன், தமிழ்நாட்டில்தான் அவர் உயிர் பிரிந்தது தலைவரைவிட வயதில் மூத்ததவர்.


1982-தலைவர் அவர்களுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றறது.


18-05-1984-முதன் முதலாக சயனைட் உட்கொண்டு வீரமரணம் அடைந்தார் வீர வேங்கை பகின்.


18-08-1985-விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தொடக்ப்பட்டது.


05-07.1987-முதற் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றிகரமாக இலக்கை அடைந்து வீரகாவியமான நாள்.


15-08-1987-தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே. பிராபகரன் முதன்முறையாக மக்கள் முன்பு உரையாற்றினார்.


26-09-1987- விடுதலைப்புலிகளின் லெப் கேணல் திலீபன் இந்தியாவிற்கு எதிராக உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்துறந்தார்.


10-10-1987-2ம் லெப்.மாலதி என்கின்ற முதல் பெண்புலி களப்பலியானார்.


27-11-1989- அன்று முதல் லெப்.சங்கர் அவர்களின் நினைவாக மாவீரர்நாள் அனுஸ்டிப்பு முதன் முதலாக தொடங்கப்பட்டது.


10-06-1990-இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.


10-07-1990- முதன்முறையாக கடற்கரும்புலி தாக்குதல் நடத்ததப்பட்டது.


27-11-1990-இந்த வருட மாவீரர் தினத்தில் முதன் முறையாக தமிழீழ தேசியக்கொடி தலைவர் அவர்களால் ஏற்றப்பட்டது.


10-04-1991- முதல் தாக்குதல் படையணி(சால்ஸ் அன்ரனி) தொடங்கப்பட்டது.


10-06-1991-முதன் முறையாக மாவீரர் விருதுகள் தேசியதலைவரால் வழங்கப்பட்டது.


19-11-1991- விடுதலைப்புலிகளின் காவல்துறை முதன்முறையாக தலைவர் அவர்களால் தொடங்கிவைக்கப் படுகின்றது.


24-08-1994- முதலாவது பெண்கரும்புலி கப்டன் அங்யற்கண்ணி இலக்கை அடைந்து வீரமரணம்.


19-04-1995- மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.


1995- விடுதலைப்புலிகளின் தலைமையிடம் வன்னியாக மாற்றப்பட்டது.


16-07-1996- மூல்லைத்தீவு இராணுதளம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


1998-கிளிநொச்சி விடுதலைப்புலிகளால் கைப்பற்றட்டது.


01-11-2000-நோர்வேயின் சாமதானத்தூதுவர் திரு.எரிக் சோல்கெம்  தமிழீழ தேசியதலைவரை சந்தித்தார்.


25.07.2001-கொழும்பு கட்டுநாயக்கா விமானதளம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால்(கரும்புலி)தாக்ககப்பட்டது.


14-12-2001- முதன்முறையாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.



தொடரும்…

கரிகாலன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?