முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 99

 கணபதிபிள்ளை. கணேசன் 64 கல்லாற்றில் பொடியாக மீட்ப்பு சிறிலங்கா புலனாய் வாழர்களின் திட்டமிட்ட இனச்சுத்தகரிப்பாகயிருக்கலாம் என தமிழர்கள் கொதிப்பு?


மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு கல்லாற்றில் மிகவும் செல்வந்தராக வாழ்ந்தவரும் ஆத்தியடி கடை முதலாளி என மக்களால் பேர் சூட்டப்ட்ட இவ் முதலாளி மிகவும் செல்வந்தராக கருதப்பட்டவர் ஆவார். கணபதிபிள்ளை. கணேசன் 4 பெண்பிள்ளைகளிற்குத் தகப்பன் எனவும் மனைவியோடு மிகவும் அன்பான இவர் தனது பிள்ளைகளைப் படிப்பிப்பதிலும் மிகவும் முன்னுதாரனமாக மக்களால் கருதப்பட்டவர் ஆவார்.


18/10/20 அன்று பிற்பகள் 7 மணிக்கு ஒரு நபரை சந்திக்க வேண்டும் என சொல்லி வெளியே சென்ற திரு கணேசன் அவர்கள் அன்று இரவு வீடு திரும்பவில்லை. 19/10/20 அன்று காலை 9 மணிக்கு ஊரவர்கள் சொன்ன தகவலிற்கு அமைவாக கல்லாற்றில் ஆற்றம் கரையில் அவரின் உடல் மீட்க்குப் பட்டது. சிலர் கூறுகின்றார்கள் பலர் சேர்ந்து தண்ணீருக்குள் தாட்டு கொலை செய்து இருக்கலாம் எனவும் சிலர் குறிப்பிடும்போது தண்ணீருக்குள் தள்ளிவிடப்பட்டு கொலை செய்துயிருக்கலாம் என பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எற்பட்டாலும்.


கொலைகள் திட்டமிட்டே நடைபெறுவது என்பதை அனைத்து தமிழர்களும் உணர்ந்து யார் கூப்பிட்டாலும் வெளியே செல்லாமல் தங்களின் பாதுகாற்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அனைவரிடமும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.



                                                                    நன்றி  செய்தியாளர் S JOHN

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?