கணபதிபிள்ளை. கணேசன் 64 கல்லாற்றில் பொடியாக மீட்ப்பு சிறிலங்கா புலனாய் வாழர்களின் திட்டமிட்ட இனச்சுத்தகரிப்பாகயிருக்கலாம் என தமிழர்கள் கொதிப்பு?
மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு கல்லாற்றில் மிகவும் செல்வந்தராக வாழ்ந்தவரும் ஆத்தியடி கடை முதலாளி என மக்களால் பேர் சூட்டப்ட்ட இவ் முதலாளி மிகவும் செல்வந்தராக கருதப்பட்டவர் ஆவார். கணபதிபிள்ளை. கணேசன் 4 பெண்பிள்ளைகளிற்குத் தகப்பன் எனவும் மனைவியோடு மிகவும் அன்பான இவர் தனது பிள்ளைகளைப் படிப்பிப்பதிலும் மிகவும் முன்னுதாரனமாக மக்களால் கருதப்பட்டவர் ஆவார்.
18/10/20 அன்று பிற்பகள் 7 மணிக்கு ஒரு நபரை சந்திக்க வேண்டும் என சொல்லி வெளியே சென்ற திரு கணேசன் அவர்கள் அன்று இரவு வீடு திரும்பவில்லை. 19/10/20 அன்று காலை 9 மணிக்கு ஊரவர்கள் சொன்ன தகவலிற்கு அமைவாக கல்லாற்றில் ஆற்றம் கரையில் அவரின் உடல் மீட்க்குப் பட்டது. சிலர் கூறுகின்றார்கள் பலர் சேர்ந்து தண்ணீருக்குள் தாட்டு கொலை செய்து இருக்கலாம் எனவும் சிலர் குறிப்பிடும்போது தண்ணீருக்குள் தள்ளிவிடப்பட்டு கொலை செய்துயிருக்கலாம் என பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எற்பட்டாலும்.
கொலைகள் திட்டமிட்டே நடைபெறுவது என்பதை அனைத்து தமிழர்களும் உணர்ந்து யார் கூப்பிட்டாலும் வெளியே செல்லாமல் தங்களின் பாதுகாற்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அனைவரிடமும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி செய்தியாளர் S JOHN
கருத்துகள்