முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 97

 மாவீரர் ஆனவர்கள் சாதாரணமாக வாழ்ந்தா இப்பெயரை எடுத்தார்கள் கடினமான பய்யிட்சி கடினமான கட்டுப்பாடு கடினமான உளைப்பு இவற்றின்னூடாக பெற்ற பெயர்தான் மாவீரர்நாள்.


மாவீரர் ஆகாமல் ஒழுக்க கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் இடையில் கலைக்கப்பட்ட அல்லது பிளையென தெரிந்தமையால் தங்களைத் தாங்களே அழித்த சில சம்பவங்களை எதிர்காலச்சந்ததியினர் அறியவேண்டும் என்பதற்காக எழுதுவதற்குக் கடமைப்பட்டுள்ளேன்.


1993 அப்பொழுது வலிகாமத்தில் உள்ள நந்தாவில் அம்மன் கோயில்அருகாமையில் எமது பாசறை இருந்தது. ஒருநாள் காலை 6.மணியிருக்கும் மன்னார் மாவட்டத்தை சேர்த்த ஒரு போராளி வலசலம் உள்ளே இருக்கின்றார். நானும் சொர்ணம் அண்ணைய்யும் அவர் வெளியே வர மட்டும் தாமதித்த வண்ணம் இருக்கின்றோம் அவர் வெளியே வந்ததும் நான் சொர்ணம் அண்ணைய்யை உள்ளே போகுமாறு சொல்லுகின்றேன் ஏனெனில் நான் முதலில் வந்த நான் என்றாலும் என்னை விட அவர் வயசில் மூத்தவர் அதைவிட எனது பொறுப்பாளரும் அவர் தான் அதானால் அவரிக்கு நான் முன்னுமை வளங்குகின்றேன்.


அவர் வெளியே வந்ததும் சொர்ணம் அண்ணைய் அவர் கையை முகர்ந்து பார்க்கின்றார்.அவரின் கையில் கடுமையான சுருட்டு மணம் என்னையும் முகர்ந்து பார்க்குமாறு சொர்ணம் அண்ணை சொல்ல நான் முகர்ந்து பார்க்கின்றேன் உன்மையிலே அது சுறுட்டு மணம் தான் பின்னர் எல்லாப் போராளிகளையும் ஒரு இடத்திற்கு அளைக்கப்பட்டு அவரின் கையை ஒவ்வொரு போராளியாக முகர்ந்து பார்த்து அது சுருட்டு மணம்தான் என உறுதிப்படுத்தப்பட்டது பின்னர் அவரின் உடமைகளை சோதனையிட்டபோது 3 கட்டு சுருட்டு மீட்க்கப்பட்டது.


பின்னர் கொக்குவில் இருந்து புறப்பட்டு நாவக் குளியூடாகச் சென்று சாவகச்சேரியில் உள்ள கப்புதவெளி என்ற இடத்தில் வைத்து சொர்ணம் அண்ணெய்யால் அவரிக்கு சா ஒறுப்பு வளங்கப்பட்டது.



1997ம் ஆண்டு புதுக்குடியிருப்பு ஒட்டி சுட்டான் பாதை வலப்பக்கம் உள்ள எமக்கு 78 என்ற பாசறை இருந்தது அங்கே மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்த்த  வேல்ராஜ் 30 என்பவர் வளங்கல் பொறுபாளராக இருந்தார். அவர் வேட்டைக்குச் செல்வதாகச் சென்று சுருட்டு குடித்துள்ளார். அதை இரு போராளிகள் உறுதிப்படுத்தினார்கள். பின்னர் இதை கடாபி அண்ணைக்கு தெரியப்படுத்தப்பட்டது கடாபி அண்ணை அதை அறிந்ததும் 10 மனமட்டை வெட்டி கருக்குச் சீவி வையுங்கோ நாளைக்கு நான் வருகின்றேன் என சொல்லியிருந்தார்.


இந்தத் தகவலை தொலைதொடர்பு போராளி தெரியாமல் வேல்றாஜ் அவர்களிடம் சொல்லியுள்ளார். இதை அறிந்த வேல்ராஜ் மண்ணாங்கட்டல் களிக்காடு என்ற இடத்திற்கு ஓடிச் சென்று அங்கே 10 நாட்கள் உணவு இல்லாமல் வேட்டை ஆடியே வாழ்ந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள பெண் போராளிகளின் பாசறைக்குச் சென்று அங்கே அவர்களிடம் உணவு கேட்டுள்ளார்,


பின் பெண் போராளிகள் தந்த தகவலின் அடிப்படையில் அந்தக் காட்டை சுற்றிவளைத்து அவரைக் கைது செய்து ஒரு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டு பின்னர் அவர் இயக்கத்தில் இருந்து கடாபி அண்ணையால் கலைக்கப்பட்டார்.




                                     தொடரும் k. nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?