மாவீரர் ஆனவர்கள் சாதாரணமாக வாழ்ந்தா இப்பெயரை எடுத்தார்கள் கடினமான பய்யிட்சி கடினமான கட்டுப்பாடு கடினமான உளைப்பு இவற்றின்னூடாக பெற்ற பெயர்தான் மாவீரர்நாள்.
மாவீரர் ஆகாமல் ஒழுக்க கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் இடையில் கலைக்கப்பட்ட அல்லது பிளையென தெரிந்தமையால் தங்களைத் தாங்களே அழித்த சில சம்பவங்களை எதிர்காலச்சந்ததியினர் அறியவேண்டும் என்பதற்காக எழுதுவதற்குக் கடமைப்பட்டுள்ளேன்.
1993 அப்பொழுது வலிகாமத்தில் உள்ள நந்தாவில் அம்மன் கோயில்அருகாமையில் எமது பாசறை இருந்தது. ஒருநாள் காலை 6.மணியிருக்கும் மன்னார் மாவட்டத்தை சேர்த்த ஒரு போராளி வலசலம் உள்ளே இருக்கின்றார். நானும் சொர்ணம் அண்ணைய்யும் அவர் வெளியே வர மட்டும் தாமதித்த வண்ணம் இருக்கின்றோம் அவர் வெளியே வந்ததும் நான் சொர்ணம் அண்ணைய்யை உள்ளே போகுமாறு சொல்லுகின்றேன் ஏனெனில் நான் முதலில் வந்த நான் என்றாலும் என்னை விட அவர் வயசில் மூத்தவர் அதைவிட எனது பொறுப்பாளரும் அவர் தான் அதானால் அவரிக்கு நான் முன்னுமை வளங்குகின்றேன்.
அவர் வெளியே வந்ததும் சொர்ணம் அண்ணைய் அவர் கையை முகர்ந்து பார்க்கின்றார்.அவரின் கையில் கடுமையான சுருட்டு மணம் என்னையும் முகர்ந்து பார்க்குமாறு சொர்ணம் அண்ணை சொல்ல நான் முகர்ந்து பார்க்கின்றேன் உன்மையிலே அது சுறுட்டு மணம் தான் பின்னர் எல்லாப் போராளிகளையும் ஒரு இடத்திற்கு அளைக்கப்பட்டு அவரின் கையை ஒவ்வொரு போராளியாக முகர்ந்து பார்த்து அது சுருட்டு மணம்தான் என உறுதிப்படுத்தப்பட்டது பின்னர் அவரின் உடமைகளை சோதனையிட்டபோது 3 கட்டு சுருட்டு மீட்க்கப்பட்டது.
பின்னர் கொக்குவில் இருந்து புறப்பட்டு நாவக் குளியூடாகச் சென்று சாவகச்சேரியில் உள்ள கப்புதவெளி என்ற இடத்தில் வைத்து சொர்ணம் அண்ணெய்யால் அவரிக்கு சா ஒறுப்பு வளங்கப்பட்டது.
1997ம் ஆண்டு புதுக்குடியிருப்பு ஒட்டி சுட்டான் பாதை வலப்பக்கம் உள்ள எமக்கு 78 என்ற பாசறை இருந்தது அங்கே மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்த்த வேல்ராஜ் 30 என்பவர் வளங்கல் பொறுபாளராக இருந்தார். அவர் வேட்டைக்குச் செல்வதாகச் சென்று சுருட்டு குடித்துள்ளார். அதை இரு போராளிகள் உறுதிப்படுத்தினார்கள். பின்னர் இதை கடாபி அண்ணைக்கு தெரியப்படுத்தப்பட்டது கடாபி அண்ணை அதை அறிந்ததும் 10 மனமட்டை வெட்டி கருக்குச் சீவி வையுங்கோ நாளைக்கு நான் வருகின்றேன் என சொல்லியிருந்தார்.
இந்தத் தகவலை தொலைதொடர்பு போராளி தெரியாமல் வேல்றாஜ் அவர்களிடம் சொல்லியுள்ளார். இதை அறிந்த வேல்ராஜ் மண்ணாங்கட்டல் களிக்காடு என்ற இடத்திற்கு ஓடிச் சென்று அங்கே 10 நாட்கள் உணவு இல்லாமல் வேட்டை ஆடியே வாழ்ந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள பெண் போராளிகளின் பாசறைக்குச் சென்று அங்கே அவர்களிடம் உணவு கேட்டுள்ளார்,
பின் பெண் போராளிகள் தந்த தகவலின் அடிப்படையில் அந்தக் காட்டை சுற்றிவளைத்து அவரைக் கைது செய்து ஒரு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டு பின்னர் அவர் இயக்கத்தில் இருந்து கடாபி அண்ணையால் கலைக்கப்பட்டார்.
தொடரும் k. nimal
கருத்துகள்