முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 95

 வவுனியாவில் இலங்கை புலனாய்வாளர்களால் மூவருக்கு கொடூரமாக வாள்வெட்டு இருபர் அவ்விடத்திலே மரணம் ஒருவர் இயற்கையின் கருனையால் உயிர்தப்பியுள்ளார்.


மேலும் தெரியவருவதாவது வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சுமார் 10த்திற்கு மேற்பட்ட சிங்களக்காடையர்கள் சென்றுள்ளனர். போனதும் மூபரிற்கும் சரமாரியாக வாள்வெட்டு விழுந்தன இருபர் அவ்விடத்திலே கொல்லப்பட்டனர்.


ஒருபர் செத்துவிட்டார் என அவர்கள் நம்பி சென்றபோதிலும் அவர் உயர் தப்பி மருத்துவமனை அனுபப்பட்டுள்ளார் புலனாய்வாளர்கள் இதில் சம்மந்தப்பட்தால் காயப்பட்டவர் எந்தத்தகவலும் வெளியே 


 வந்தால் நீரும் கொல்லப்படுவாய் என கடுமையாகப்பயமுறுத்தப்பட்டுள்ளார். காயம் அடைந்தவர் சுப்பிரமணியம் சிவகரன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் உள்ளார்.


மாணிக்கர்வளவு கிராமத்தின் அபிவிருத்தித் தலைவர் குகதாசன் 40 எனும் 4 பிள்ளைகளின் தந்தை கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு.மகேந்திரன் வயது 34 என்பர்கள் இருபரும் அவ்யிடத்திலே சடலமாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்னர்


இனப்படுகொலை தொடர்கதையாகவே உள்ளது புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகளின் படைகளை தங்களின். பாதுகாப்பிற்காக அளைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பாற்பாகக் காணப்படுகின்றது.



                                                                      நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?