வவுனியாவில் இலங்கை புலனாய்வாளர்களால் மூவருக்கு கொடூரமாக வாள்வெட்டு இருபர் அவ்விடத்திலே மரணம் ஒருவர் இயற்கையின் கருனையால் உயிர்தப்பியுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சுமார் 10த்திற்கு மேற்பட்ட சிங்களக்காடையர்கள் சென்றுள்ளனர். போனதும் மூபரிற்கும் சரமாரியாக வாள்வெட்டு விழுந்தன இருபர் அவ்விடத்திலே கொல்லப்பட்டனர்.
ஒருபர் செத்துவிட்டார் என அவர்கள் நம்பி சென்றபோதிலும் அவர் உயர் தப்பி மருத்துவமனை அனுபப்பட்டுள்ளார் புலனாய்வாளர்கள் இதில் சம்மந்தப்பட்தால் காயப்பட்டவர் எந்தத்தகவலும் வெளியே
வந்தால் நீரும் கொல்லப்படுவாய் என கடுமையாகப்பயமுறுத்தப்பட்டுள்ளார். காயம் அடைந்தவர் சுப்பிரமணியம் சிவகரன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் உள்ளார்.
மாணிக்கர்வளவு கிராமத்தின் அபிவிருத்தித் தலைவர் குகதாசன் 40 எனும் 4 பிள்ளைகளின் தந்தை கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு.மகேந்திரன் வயது 34 என்பர்கள் இருபரும் அவ்யிடத்திலே சடலமாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்னர்
இனப்படுகொலை தொடர்கதையாகவே உள்ளது புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகளின் படைகளை தங்களின். பாதுகாப்பிற்காக அளைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பாற்பாகக் காணப்படுகின்றது.
நன்றி k.nimal
கருத்துகள்