மட்டக்களப்பில் சிறிலங்கா புலனாய்வாளர்கள் கட்டகாசம் விலை உயர்ந்த தாலி மற்றும் நகை பணம் என்பன கொள்ளை கணவன் கட்டிவைப்பு?
மேலும் தெரியவருவதாவது15/10/ 20 அன்று இரவு 12 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள இத்துளிற்கு அண்மையில் உள்ள மாவலியாற்றில் உள்ள துரை 35 என்பவரின் வீட்டிற்குள் நுளைந்த 4 பேர் கொண்ட குழுவினர் துரை என்பவரை மரத்தில் கட்டிவைத்து விட்டு மணம் நகைகளை வெளியே எடுக்குமாறு சொல்லி கடுமையாக தடியால் தாக்கியுள்ளனர்.
பின்னர் கணவனை கொலை செய்யப்போகின்றார்கள் என பயந்த மனைவி தனது தாலி மற்றும் நகை பணம் என்பன அனைத்தையும் கொடுத்துள்ளார் அனைத்தையும் எடுத்துவிட்டு புலனாய்வாளர்கள் தலைமறைவாகியுள்னர்.
அக்கிராமத்தில் துரை என்பவர் மிகவும் திறமையானவர் எனவும் தோட்டம் செய்வதில் தனது திறமையைக் காட்டி உளைப்பதோடு மட்டும் அல்லாமல் சுமார்25ஐந்து லக்சம் பெறுமதியான கன்டர்ரக வாகனம் இவரிடம் சொந்தமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் ஐக்கி காடுகளின் படைகளின் உதவியை கோருவதைத் தவிர வேறு வளியில்லை என்பதை ஈழத்தில் உள்ளவர்களும் புலத்தில் உள்ளவர்களும் விளங்கிச் செயல்ப்படுவது சிறப்பாகயிருக்கும் என்பதே உன்மை
..செய்தியாளர். S.john
கருத்துகள்