முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 94

 மட்டக்களப்பில் சிறிலங்கா புலனாய்வாளர்கள் கட்டகாசம் விலை உயர்ந்த தாலி மற்றும் நகை பணம் என்பன கொள்ளை கணவன் கட்டிவைப்பு?


மேலும் தெரியவருவதாவது15/10/ 20 அன்று இரவு 12 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள இத்துளிற்கு அண்மையில் உள்ள மாவலியாற்றில் உள்ள துரை 35  என்பவரின் வீட்டிற்குள் நுளைந்த 4 பேர் கொண்ட குழுவினர் துரை என்பவரை மரத்தில் கட்டிவைத்து விட்டு மணம் நகைகளை வெளியே எடுக்குமாறு சொல்லி கடுமையாக தடியால் தாக்கியுள்ளனர்.


பின்னர் கணவனை கொலை செய்யப்போகின்றார்கள் என பயந்த மனைவி தனது தாலி மற்றும் நகை பணம் என்பன அனைத்தையும் கொடுத்துள்ளார் அனைத்தையும் எடுத்துவிட்டு புலனாய்வாளர்கள் தலைமறைவாகியுள்னர்.


அக்கிராமத்தில் துரை என்பவர் மிகவும் திறமையானவர் எனவும் தோட்டம் செய்வதில் தனது திறமையைக் காட்டி உளைப்பதோடு மட்டும் அல்லாமல் சுமார்25ஐந்து லக்சம் பெறுமதியான கன்டர்ரக வாகனம் இவரிடம் சொந்தமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் ஐக்கி காடுகளின் படைகளின் உதவியை கோருவதைத் தவிர வேறு வளியில்லை என்பதை ஈழத்தில் உள்ளவர்களும் புலத்தில் உள்ளவர்களும் விளங்கிச் செயல்ப்படுவது சிறப்பாகயிருக்கும் என்பதே உன்மை

..செய்தியாளர். S.john

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?