10/10 1987 நாவக்குளியில் இருந்து முன்னேறிய இந்தியா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது தனது தொண்டையிலே பலமான காயம் ஏற்பட்டு மூச்சு தினறிய நிலையிலும் எனது ஆயுதத்தை அண்னையிடம் கொடுங்கோ என சொல்லியபின் சைனட் அருந்தி வீரச்சாவு அடைத்தார் 2ம் லெப் மாலதி அவர்கள்.
அவர்களின் 33வது நிலைவு நாளும் தமிழிழ பெண்கள் எழுச்சி நாளும் 10/10/20 அன்று பிற்பகல் 5ந்துமணியளவில் அவுஸ்திரேலியாவில் உள்ள brisbane என்ற இடத்தில்TCC இனரின் ஏற்ப்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அவரின் நினைவு நிகழ்வு சுமார் 30 புலம்பெயர் தமிழ் உறவுகள் கலந்து அவரின் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் இவ் நிகழ்வை பெண்களே தலைமை தாங்கி நடாத்தி தங்களின் உணர்வை வெளிப்படுத்தினார்கள். கீழே அவர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி K. NIMAL
கருத்துகள்